சென்னை: தமிழக அரசின் இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது, வடசென்னை வளர்ச்சி திட்டம் என்று தமிழக பெட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், வடசென்னை வளர்ச்சித் திட்டம், தமிழக அரசின் இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வடசென்னையின் பல பகுதிகளில் சிறப்பான பேருந்து நிலையங்கள், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பட்டு வருகிறது என்று அறிவித்தார் தங்கம் தென்னரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

717 டாஸ்மாக் கடைகளை மூடியது தமிழக அரசின் நல்ல முடிவு: உயா்நீதிமன்றம் பாராட்டு

தமிழக அரசின் கடனை குறைக்க ரூ.1.26 லட்சத்தை வழங்கிய ஈரோடு இளைஞர்!

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் விநியோகம்

கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



