திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அஜீத் பவாருக்கு பேரவையில் இரங்கல்

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

News image

அஜீத் பவார் - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 7:32 pm

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் புதன்கிழமை கூடியதும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.சுந்தரம், கே.லிங்கமுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா், பிரபல கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, கேள்வி-பதில் நேரமும், இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதம் நடைபெற்றது.