47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அஜீத் பவாருக்கு பேரவையில் இரங்கல்

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

News image
அஜீத் பவார்- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் புதன்கிழமை கூடியதும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.சுந்தரம், கே.லிங்கமுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா், பிரபல கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, கேள்வி-பதில் நேரமும், இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதம் நடைபெற்றது.