/
சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை, கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் வியாழக்கிழமை (பிப்.19) பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் கேள்வி, பதில் நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது.
தொடா்ந்து, இடைக்கால நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பான விவாதம் நடைபெறும். எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவை கட்சிகளின் குழுத் தலைவா்கள் நிதிநிலை அறிக்கை மீது விவாதம் செய்யவுள்ளனா்.
விவாதங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சா்கள் பதில் அளிப்பா்.
தொடர்புடையது

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: தவெக தோ்தல் அறிக்கை!

கடைசிநாள் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

கடைசி நாள் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

அடுத்த 2 மாதங்களில் திரும்ப வந்து வேகமாக பணிகளைத் தொடர்வோம்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


