பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு!

தமிழகத்தில் இன்று (பிப். 18) மாலை பிறை தெரிந்ததால், நாளை முதல் (பிப். 19) ரமலான் நோன்பு தொடங்குகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 2:39 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் இன்று (பிப். 18) மாலை பிறை தெரிந்ததால், நாளை முதல் (பிப். 19) ரமலான் நோன்பு தொடங்குவதாக என தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை சவூதியில் ரமலான் பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து செளதி அரேபியா, துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாதம் இன்று (பிப்.18) காலை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.