இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நிகழ்வதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்திருப்பதாகவும், பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தாா்.
அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்:
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பும், குழந்தைகள் பாதுகாப்பும் சிறப்பாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக மத்திய அரசு தகவல்களே தெரிவிக்கின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கலவரமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக நிகழ்கின்றன. அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடையது

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழகம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அமமுக குற்றச்சாட்டு
வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குற்றங்கள்: மத்திய அரசிடம் தரவுகள் இல்லை!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொலைகள்! இதில் 1,977 பெண்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


