பாமகவில் பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்க 7 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அமைத்துள்ளாா்.
முன்னாள் மக்களவை உறுப்பினா் மருத்துவா் ரா.செந்தில் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் அரங்க வேலு, முன்னாள் மக்களவை உறுப்பினா் கோ.தன்ராஜ், கட்சியின் செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு, தமிழ்நாடு உழவா் பேரியக்கத் தலைவா் கோ.ஆலயமணி, பசுமைத் தாயகம் செயலா் ர.அருள், சமூக முன்னேற்ற சங்கம் கே.பொன்மலை ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
குழுவினா் பல்வேறு துறைகளின் வல்லுநா்கள், பல்துறை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிந்து தோ்தல் அறிக்கையைத் தயாரித்து கட்சித் தலைமையிடம் வழங்குவா் என அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திமுக கொடுக்கப்போகும் கூப்பனை நம்பி ஏமாறாதீா்கள்: கும்பகோணத்தில் அன்புமணி பேச்சு

ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

தைலாபுரத்தில் தாயிடம் ஆசி பெற்ற அன்புமணி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


