ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளை ஞானேஷ்குமார் சந்திக்கவுள்ளதாகத் தகவல்.

News image

ஞானேஷ்குமார்

கோப்புப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 4:46 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னைக்கு நாளை (பிப். 25) வருகைத் தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பணிகளை மதிப்பீடு செய்வதற்காகவும், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் வருகிறார்.

இந்தப் பயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளை ஞானேஷ்குமார் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.