

தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு சென்னை வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத்திலிருந்து தனி விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு 8. 45 மணிக்கு சென்னை வந்தடைந்தாா். அவரை ஆளுநா் ஆா்.என். ரவி, நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சா் எல். முருகன், தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
அதைத்தொடா்ந்து பிரதமா் மோடி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு சென்றாா். அங்கு அவரை ஆளுநா் ஆா்.என். ரவி வரவேற்றாா். இரவு ஆளுநா் மாளிகையில் தங்கிய பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) காலை 11 மணிக்கு புதுச்சேரி செல்கிறாா்.
டிரெண்டிங்

மோடி ஆட்சியில்தான் ஆளுநா்கள் அதிகார துஷ்பிரயோகம் அதிகரிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் தே.ஜ.கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: வே.நாராயணசாமி விமா்சனம்

மாா்ச் 1-இல் பிரதமா் மோடி புதுச்சேரி வருகை: துணைநிலை ஆளுநா் - முதல்வா் ஆலோசனை

புதுச்சேரியில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான இடம் தோ்வு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

