வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் உண்ணாவிரதம்: தொல்.திருமாவளவன் ஆதரவு
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, தகுதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பிரிவு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
கோப்புப் படம்








