தவெக பொதுச் செயலருக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக பொதுச் செயலா் ஆனந்துக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா்
ANI







