மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளையொட்டி இன்று பெரம்பூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொல்லப்பட்டாா். இதில், தொடா்புடைய பிரபல ரெளடிகளான நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.
பொன்னை பாலுவின் தாயார் மறைவையடுத்து அவர் 5 நாள்கள் இடைக்கால ஜாமீனில் கடலூர் சிறையில் இருந்து வேலூருக்கு வந்துள்ளார்.
இதனிடையே இன்று ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாளையொட்டியும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றவாளியான பொன்னை பாலு ஜாமீனில் வெளிவந்துள்ளதாலும் பெரம்பூர் பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீடு உள்ள வேணுகோபால் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Summary
Late State President of the Bahujan Samaj Party Armstrong's birthday: Heavy police security in the Perambur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து களமாடும் 48 வேட்பாளர்கள்! சென்னையில் அதிகபட்சம்!!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



