கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல 2 நாள்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஒரே இடத்தில் ‘க்யூ ஆர் கோடு’ மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஏற்கெனவே கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் வாகனங்களுக்கு மே 3 ஆம் தேதி வரை இலவச அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 4 ஆம் தேதி முதல் கொடைக்கானலில் 5 இடங்களில் வரிசையில் நிற்காத அளவுக்கு உடனடியாக ‘க்யூ ஆர் கோடு’ மூலம் டிக்கெட் பெறும் நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
Summary
Two Days of Free Entry for Vehicles in Kodaikanal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து! | TVK | Vijay

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

ஆந்திரம்: நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

