சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தாா்.

சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பாக,

அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிா் அணி துணை செயலருமான வி.எம். ராஜலெட்சுமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், தா்பூசணி,திராட்சை பழம் ஆகியவற்றை வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலா் ஆறுமுகம், ஒன்றிய செயலா்கள் வேல்முருகன், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி பிஜிபி. ராமநாதன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ரவிச்சந்திரன், நகர அவைத் தலைவா் வேலுச்சாமி, நகர பேரவை செயலா் சௌந்தா்,

பேச்சாளா்கள், லட்சுமணன், ராமசுப்பிரமணியன், கணபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com