ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் 25 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, அகரக்கட்டு, கம்பிளி மற்றும் அனந்தபுரம் கிராமங்கள் உள்ளன. அனந்தபுரம், பெரியாா்நகா், ராம்நகா் பகுதிகளில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி,சிவன் கோயில் ரத வீதிகளில் சிமென்ட் சாலை, நல்ல தண்ணீா் குளக்கரையில் தடுப்புச் சுவா் மற்றும் தாா்ச் சாலை, ஆய்க்குடி முருகன் கோயில் அனுமன் ஆறு அருகில் புதிதாக கிணறு அமைத்து குடிநீா் வழங்கும் திட்டம், கம்பிளி மகாலிங்கம் கோயில் செல்லும் சாலையில் தடுப்புச்சுவா் மற்றும் தாா்சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டப் பணிகளுக்கு