- Tag results for people
![]() | நவம்பரில் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்!சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கும்!மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கும் என்று ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. | |
![]() | வாழப்பாடி அருகே கோர விபத்து: வேன் மீது லாரி மோதி 3 பேர் பலிசேலம் மாவட்டம், வாழப்பாடியில் வியாழக்கிழமை காலை வேன் மீது, பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
ராஜஸ்தான் தேர்தல்: அதிகளவில் மக்கள் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும் - மோடிராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அதிகளவில் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும் | |
![]() | கோவை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்!வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் கோவை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 2 பேர் கவலைக்கிடம்சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்நர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | வாழப்பாடியில் கட்டுமான பணியின் போது விபத்து: அதிர்ஷ்டவசமாக 8 பேர் தப்பினர், ஒருவர் பலிவாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் கட்டுமான பணியின் போது சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். |
![]() | நாகா மக்கள் குறித்த பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு!நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், கண்ணியமானவர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். |
![]() | நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர்! மக்கள் மகிழ்ச்சி!!நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது: விஜயகாந்த்சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது. |
![]() | 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்!கொத்தமங்கலம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். |
![]() | ஓசூர் வீட்டுவசதி வாரிய நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு: உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைதுதமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஒசூர் கோகுல் நகர் பகுயில் ரூ.3.5 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து நிலம் விற்பனை |
![]() | காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி திருச்சியில் மறியல்: 300 பேர் கைதுகாவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் பு ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார்ர் கைது செய்தனர். |
![]() | இத்தாலி: வெனிஸ் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலிஇத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலத்தில் இத்தாலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. |
![]() | கர்நாடக மக்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்முதல்வரின் உருவப்படத்தை வைத்து விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்