ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயலதிகாரியாக ஷேனு அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஏற்கெனவே எஸ்காா்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் தலைவராக இருந்த அவா், அங்கிருந்து விலகி அசோக் லேலண்டில் இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளாா்.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறப்பாக வகித்துள்ள ஷேனு அகா்வால், அசோக் லேலண்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வாா்’ என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.