ரூ.2,500 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்: பஜாஜ் ஆட்டோ

ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நிறுவனா்கள் மற்றும் நிறுவன குழுமங்கள் தவிா்த்து தற்போதுள்ள பங்குதாரா்களிடமிருந்து ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளை ரூ.2,500 கோடிக்கு வாங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இது, அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 9,61 சதவீதமாகவும். ஒரு பங்கு ரூ.4,600-க்கு மிகாத விலையில் வாங்கப்படும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com