‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாரு நிவேதிதா

1953-ல், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில்

News image
Updated On :20 மார்ச் 2015, 10:09 am

dinamani

Story image

1953-ல், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் பிறந்து நாகூரில் வளர்ந்தவர். கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. 1978-ல் இருந்து 1990 வரை தில்லி நிர்வாகத்தில், ரேஷன் அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை. 1990-ல் இருந்து தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பணி. 2002 முதல் முழு நேர எழுத்து. ஆறு நாவல்களும், சிறுகதைத் தொகுதிகளும், கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.