வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தேங்காய் உப்பு சீடை

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில்  பிசைந்து கொள்ளவும்.

News image
Updated On :2 செப்டம்பர் 2016, 8:55 am

தேவையானவை:
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுத்த மாவு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கிலோ
பொடித்த தேங்காய் - கால் கிண்ணம்

செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில்  பிசைந்து கொள்ளவும்.

பின்னர், சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய்யை காய வைத்து, நன்கு காய்ந்ததும், மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.  

தேங்காய் உப்பு சீடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.