

புதுமை டைரக்டர் பாலசந்தரின் வெற்றிப் படைப்பு மரோசரித்ரா படத்தில், சரிதா கோவிலுக்குச் சென்று வருவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சியில் வெறுங்கையுடன் கோவிலுக்குள் செல்லும் சரிதா, அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பி வரும்போது கையில் பூக்கூடையுடன் திரும்பி வருகிறார். அது எப்படி வந்தது? யார் கொடுத்தது? என்றே தெரியவில்லை. இது சிறிய தவறென்றாலும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் படத்தில்….?
எஸ்.ரவிசங்கர். காட்டுப்புத்தூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.