

'கன்னடப் பட உலகின் முடிசூடா மன்னர்' என்று புகழ் பெற்ற ராஜ்குமாரின் மளுடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக எம். என்.நம்பியார் மைசூர் சென்றிருந்தார்.
"அய்யப்ப குருசாமியான" நம்பியாரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்த ராஜ்குமார் , "நீங்கள் வருகை தந்ததை ஐயப்பனே வந்தது போலக் கருதுகிறேன் ! நான் பாக்கியசாலி! என்று கூறினாராம்.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.