உருவங்கள் மாறுவதில்லை

‘காக்கும் கரங்கள்’ என்ற தனது முதல் படம் திரையிட்ட அன்று நடிகர் சிவகுமார் மேட்டுப்பாளையம் எம்.ஆர். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் நினைத்தாராம், ‘நாம் எதிரில் இருக்க, நமது
உருவங்கள் மாறுவதில்லை
Updated on
1 min read

‘காக்கும் கரங்கள்’ என்ற தனது முதல் படம் திரையிட்ட அன்று நடிகர் சிவகுமார் மேட்டுப்பாளையம் எம்.ஆர். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் நினைத்தாராம், ‘நாம் எதிரில் இருக்க, நமது உருவம் அது பாட்டுக்குப் பேசிக் கொண்டு, ஓடிக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறதே’ என்று. இதைப் போல வேறு ஊர்களிலும் நம்ம உருவம் இப்படித்தானே நடித்துக் கொண்டிருக்கும்’ என்று நினைத்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்ததாம் அவருக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com