

கர்நாடகத்திலுள்ள மூகாம்பிகை அம்மன் மீது இளையராஜா கன்னடத்தில் சில பாடல்களை பாடியிருக்கிறார். எல்.பி.ரிகார்டில் வெளியாகியுள்ள மூன்று பாடல்களையும் சமீபத்தில் கேட்க நேர்ந்தது. அவற்றில் ‘அம்மா…அம்மா…அம்மா’ எனத் தொடங்கும் பாட்டு உள்ளத்தை உருக்கும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. இப்பாடல்களை சமீபத்தில் இளையராஜா மூகாம்பிகை அம்மன் சந்நிதியில் பாடி, வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.