படிக்க ஆளில்லை! ராதிகா வருத்தம்

ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.
படிக்க ஆளில்லை! ராதிகா வருத்தம்
Updated on
1 min read

ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.

அவரது வீட்டில் ஒரு பெரிய லைப்ரரி இருக்கிறது. அனைத்தும் அவரது கலெக்‌ஷன்களாம். இதில் அவருக்கு உள்ள ஒரு வருத்தம் என்னவென்றால், ‘அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதற்குக் கூட யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்களே!’ என்பது தான்.

-எஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com