

ஸ்ரீ தரணிதேவி கிரியேஷன்ஸ், பாலகுமாரன் எழுதிய ‘மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் நாவலைப் படமாக்குகிறது. திரைக்கதையை காளி ராஜசேகர் – எம்.ஜி.ராஜன் அமைக்க, டோயஸ் வசனம் எழுத, கமல தியாகராஜன் டைரக்ட் செய்கிறார்.
மணிமாறன் எழுதி, ஷியாம் இசையமைத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய, ‘மலரே நீயோ’ என்ற பாடல் பதிவுடன் துவக்க விழா ஏவி எம் மில் நடைபெற்றது. இப்படத்தை திருமதி ஆர்.ஜலஜா – மேற்பார்வையில் எஸ்.கே.அன்பழகன் பி.எஸ்ஸி. தயாரிக்கிறார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.