அப்போது ரிடையர் ஆகிவிடுவேன்…

‘முழுத் திறமையையும் காட்டிய பிறகு ஒரு நடிகன் ஓய்வு பெற்றே தீரவேண்டும். அளவுக்கு அதிகமான புகழ் கிடைத்த
அப்போது ரிடையர் ஆகிவிடுவேன்…
Updated on
1 min read

‘முழுத் திறமையையும் காட்டிய பிறகு ஒரு நடிகன் ஓய்வு பெற்றே தீரவேண்டும். அளவுக்கு அதிகமான புகழ் கிடைத்த பிறகு கலைஞன் சலிப்பை உணருகிறான். நடிப்பில் புதிதாக அவனால் ஒன்றும் சாதிக்க முடிவதில்லை. என் நடிப்பில் எனக்குச் சலிப்பு ஏற்படத் துவங்கியதும், நான் ரிடையாராகிவிடுவேன்.’ அமிதாப்பச்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com