தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தொற்றுநோய் பரவும் ஆபத்து

திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே

News image
Updated On :25 நவம்பர் 2012, 11:02 pm

ஏ.ஆர்.முருகேசன்

திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே உள்ள எல்.பி. சாலையில் பத மாதங்களாக கழிவுநீர் கசிந்து தேங்கியுள்ளது.

இது குறித்து பலமுறை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திடம் புகார் செய்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இதனால் இப் பகுதியில் தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிரோம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.