ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

தொற்றுநோய் பரவும் ஆபத்து

திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே

Updated On :25 நவம்பர் 2012, 11:02 pm

திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே உள்ள எல்.பி. சாலையில் பத மாதங்களாக கழிவுநீர் கசிந்து தேங்கியுள்ளது.

இது குறித்து பலமுறை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திடம் புகார் செய்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இதனால் இப் பகுதியில் தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிரோம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.