தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தாங்க முடியாத துர்நாற்றம்

குயப்பேட்டை கண்ணப்பன் தெருவில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

News image
Updated On :21 டிசம்பர் 2014, 10:41 pm

மேலை. பழநியப்பன்

குயப்பேட்டை கண்ணப்பன் தெருவில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

அதிலும், மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து விடுவதால் தெருக்களில் நடமாடவே முடியவில்லை.

சில வீடுகளில் சாக்கடை நீர் புகுந்து விடுவதால் அந்த வீடுகளில் வசிப்போர் வீடுகளை காலிசெய்து விட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இது குறித்து பலமுறை கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதைத் தடுக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.