நோய் பரப்பும் கழிவுநீர்க் கால்வாய்!

பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட குரோம்பேட்டை பாலாஜிநகர் மற்றும் மாணிக்கம் நகர் இடையேயுள்ள நீண்ட கழிவுநீர்க் கால்வாய் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
Published on

பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட குரோம்பேட்டை பாலாஜிநகர் மற்றும் மாணிக்கம் நகர் இடையேயுள்ள நீண்ட கழிவுநீர்க் கால்வாய் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் அப்படியே தேங்கி சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் வசிப்போரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தால் இந்தக் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com