கருணாகரச்சேரி, அன்னம்பேசி ஆகிய கிராமங்களுக்கு பேருந்துகள் பட்டாபிராம் தண்டுரை வழியாகத்தான் செல்ல வேண்டும். தண்டுரையில் கடந்த 2 வருடமாக குடிநீர்க் குழாய் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி பள்ளமாக்கியுள்ளனர். இதனால், இந்த வழியாக கடந்த இரண்டு வருடமாக பேருந்து இயக்கப்படவில்லை. ஆவடி நகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்னையில் தலையிட்டு குழாய் அமைக்கும் பணியை முடித்து சாலையை போக்குவரத்துக்கு திறந்துவிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.