ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்

சென்னை கீழ்க்கட்டளை,பல்லாவரம் பகுதியில் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Updated on
1 min read

சென்னை கீழ்க்கட்டளை,பல்லாவரம் பகுதியில் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறு ஆட்டோக்களில் பயணம் செய்யும் மக்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். குறைந்த தூரப் பயணத்துக்கு அதிக கட்டணம் பெறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com