/
வண்டலூர் ஓட்டேரி விரிவுப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது.
குறிப்பாக, 2-ஆவது மற்றும் 3-ஆவது பிரதான சாலைப் பகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகு கொசுத் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இங்குள்ள பாரதி பூங்காவின் அருகிலும், அதையடுத்த மழைநீர் வடிகாலிலும் குப்பைகள் கொட்டப்படுவதால், சாக்கடை நீரும், குப்பைகளும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சீரமைத்து கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-பி.மகேஷ், ஓட்டேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








