கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கொசுத் தொல்லை

வண்டலூர் ஓட்டேரி விரிவுப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. 

Updated On :27 மே 2019, 4:23 am IST


வண்டலூர் ஓட்டேரி விரிவுப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. 
குறிப்பாக, 2-ஆவது மற்றும் 3-ஆவது பிரதான சாலைப் பகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகு கொசுத் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். 
இங்குள்ள பாரதி பூங்காவின் அருகிலும், அதையடுத்த மழைநீர் வடிகாலிலும் குப்பைகள் கொட்டப்படுவதால், சாக்கடை நீரும், குப்பைகளும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சீரமைத்து கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-பி.மகேஷ், ஓட்டேரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.