ஆவடி நூலகம் முழுநேர நூலகமாகுமா?

ஆவடி மாநகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் கிளை நூலகம் உள்ளது. இதை காமராஜர் நகர், ஜே.பி.எஸ்டேட், வசந்தம் நகர், மூர்த்தி நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளைச் ச
Updated on
1 min read


ஆவடி மாநகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் கிளை நூலகம் உள்ளது. இதை காமராஜர் நகர், ஜே.பி.எஸ்டேட், வசந்தம் நகர், மூர்த்தி நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிகமான பயன்பாட்டில் இருக்கும் இந்நூலகத்தை தனி கட்டடம் அமைத்து முழு நேர நூலகமாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ். வைத்தியநாதன், ஆவடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com