பணத்தின் மறுபக்கம்: சசி எழில்மணி

Updated on
1 min read

உழைப்பவனை
விட்டுச் சென்று 
ஏய்த்துப் பிழைப்பவனை 
நாடிச் சென்று 
இரும்பை ஈர்க்கும் 
காந்தம் போல 
இருக்கும் இடத்திலே 
மீண்டும் சேர்ந்து 
மிகப் பெருந்தொகையாய்
பல்கிப் பெருகி 
ஆதிக்க நினைப்பை 
மனதில் வளர்த்து 
தானென்ற அகந்தையை 
நிலைகொள்ளச் செய்து 
இருப்பவனை உயர்த்திக்காட்டி
இல்லாதவனை ஏளனம் செய்து 
இருள் மண்டிக்கிடக்குது 
பணத்தின் மறுபக்கம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com