பணம் நம்மை வாழ வைக்கும்
பணம் நம்மை வீழவும் வைக்கும்
பணம் நம், கைவிட்டுக்கைமாறி,
நம்மைக்கைவிட்டுவிடும்…
அது, இல்லாதவரை, பொல்லாதவராக்கும்..
இது, பொல்லாதவரை , அல்லாதவராக்கும்..
பணம் பத்தும் செய்யும்
பணம் இடம்விட்டு, இடம்மாறினாலும்,
பணம், பணமாகவேயிருக்கும்..
பணத்தால் கொலை, பணத்தால் கொள்ளை..-- இது, தான்,
பணத்தின், மறுபக்கம்,
புரிந்துகொள், மனமே,[ புரிந்து கொண்டால்,]
மகிழ்ச்சிகள், நம்மை விட்டு விலகாது தினமே,..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.