செல்வந்தர்களின்
சேமிப்பில்
பதுங்கி இருந்து
சகலகலா வேலையாவும்
செய்துவிட்டு இருமடங்காய்
இருந்த இடத்திற்க்கே சென்றுவிடும்...!
பசி
பட்டினியால்
நித்தமும் சாகின்ற ஏழைகள் உறங்கவும்
இடமின்றி தாய்நாட்டில் அல்லாட...!!
பலமோசடிகளால்
மக்களை ஏமாற்றிய
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
பதுக்கிய பணமெல்லாம்
வெளிநாட்டு வங்கிகளில்
உறங்குகிறது பாதுக்காப்பாய்...!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.