பணத்தின் மறுப்பக்கம்: ரீகன் 

Updated on
1 min read

செல்வந்தர்களின்
சேமிப்பில்
பதுங்கி இருந்து
சகலகலா வேலையாவும் 
செய்துவிட்டு இருமடங்காய் 
இருந்த இடத்திற்க்கே சென்றுவிடும்...!

பசி
பட்டினியால்
நித்தமும் சாகின்ற ஏழைகள் உறங்கவும்
இடமின்றி தாய்நாட்டில்  அல்லாட...!!

பலமோசடிகளால்
மக்களை ஏமாற்றிய
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
பதுக்கிய பணமெல்லாம் 
வெளிநாட்டு வங்கிகளில் 
உறங்குகிறது பாதுக்காப்பாய்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com