அழுத- கண்ணீர்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

கடலோரம் தூங்க சென்ற  தங்கத் தாமரையே

பாமர சாதியின் கோயில்
இல்லாத இறைவியே

கன்னடத்து பைங்களியே
தென்னகத்து தேன்தமிழே

காணவந்த தலைகள் மழை போல் ஜன வெள்ளம் 

இதயம்  இயங்கியவரை
நினைத்ததை முடித்தேன் 

செய்வேனென சொன்னதை
செய்தேன் மேலும் 

சொல்லாததையும் செய் 
தேன் இனியும்

மக்கள் உங்களுக்காக என்
இதயம் இயங்காத போது

இருந்தென்ன மடிந்தேன் என  கூறாது கூறிச்சென்றாயோ
ரூபாயைப்போல் நீயில்லாது  ஒரு பொழுது செல்லாது

உயிர் விண் போனாலும்
உடல் மண் போனாலும்

மனதை  விட்டு போகாத
மன மகுடமம்மா நீவீர்

எங்கள் மனதில் பதிந்த
உம்மை தோண்டி

எடுத்திடக் கூடிடுமோ 
ஆன்மா சாந்தி பெறுவீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com