அழுத கணணீர்.: ஈழநங்கை

Updated on
1 min read

அப்பா அடித்த போது
அம்மா ஏசிய பாேது

விரும்பியதை அடையாத பாேது
முதன் முதலாய் பள்ளி பாேகும் போது

ஆசிாியா் முதன் முதலாய்  அடித்த போது
நண்பர்களுடன் சண்டையிட்ட  போது

காதலில் தாேற்ற போது
வாழ்க்கையிலும்  தாேற்ற போது

ஈழத்தமிழனாய் பிறந்த போது
ஈழத்தில் நடந்த காெடுமைகளை
கேட்பாா் யாருமற்று நின்ற போது
தமிழினமே அழிக்கப்பட்ட போது

துயரை பகிர்ந்து விட 
சமைதாங்கி போலின்று
ஆறுதல் சாெல்கிறது
சாெல்லி நிற்கின்றது
அழுத கணணீர்............ 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com