அழுத கண்ணீர் : மா.செந்தில்வேலன்

Updated on
1 min read

ஆற்றோன்னா துயறினால் அழுத கண்ணீர்
ஆண்டவனிடம்   முறையிட்டாலும் தீரவில்லை
துயரை தீர்க்க வழி தேடும் மனம் வேண்டி தொழுதால் 
அழுத கண்ணீர் மறைந்து விடும்
மகிழ்வை தேடி மனம் ஓட அழுத
 கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆக மாற
 ஆனந்த பெருவாழ்வு அமைய ஆண்டவன்
அருள் கிடைக்க மனம் உருக ஆழ்ந்த கூட்டு
பிரார்த்தனை வழி சொல்லியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com