சுனாமியின் சுவடுகள்: ஆலங்காடு கணேசன்

Updated on
1 min read

ஆழி சூழ் உலகமெல்லாம் அழிய
   ஆழிபேரலை ஆபத்தை அளிக்கும்
அதன் அடிச் சுவடு ஆற்றொனா துன்பத்தால் 
     அழிவை தந்து அவனியில் என்றும் 
மாறாத நினைவைஇ பெரிதும் ஏற்படுத்தி
       தேராத நிலையை நெஞ்சில் நிறுத்தி
விடியாத பொழுதை வாழ்வில் தந்து 
     வாழ்வோஒம எனும் நிலையை ஐயப்படுத்தும் 

உலகத்து உயிர்கள் எல்லாம் இனிமேல்
  உறவை காண்போமா என்றே தினமும்
உருகுலைந்து உள்ளத்தால் துயர் கொண்டு
  வாழ இனிமேல் வழி உண்டா என்றே
வானத்தை அன்னாந்து பார்த்தவாறு
    இறைவனை தினமும் நொந்து நொந்து
இயல்பான வாழ்வில் இன்பம் என்று 
   இயங்கிடூம் என்றே ஏங்கிடூம் நிலை காணும்

சுனாமியின் சுவடு ஒரு சுவர் ஓவியமா
மறந்தும் இந்நிலை மறுபடியும் காணாமல்
மாயோன் நம்மைக் காப்பதே மாணபன்றோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com