சுனாமி சுவடுகள்: கோ.சிவராஜன்

Updated on
1 min read

பேயலை...
இனி எப்போதும்
நாங்கள் காண
விரும்பவில்லை
அதன் சாயலை

கடற்கரையில்
கால்நனைத்து
மகிழ்ந்தவர்களின்
உயிரை எடுத்து
உடலை நனைத்தது பேயலை

கால்வைக்க இடமின்றி
கடற்கரை எங்கும்
பிணங்கள்

கடற்கரை 
காலன் கரை யானது

பெரு மலை வடிவில்
வந்து மக்களை
முட்டி மோதி 
மூச்சுத்திணற வைத்த
பேயலை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com