ஆடிக் காற்றில்
அம்மியே நகரும்
ஆழிப் பேரலையில்
ஊரே அழியும்!
உள்ளத்தை தைக்கும்
உடல் தளரும்
உள்ளதை வெறுக்கும்
சுனாமியின் எச்சங்ககளால் !
ஊரை சூறையாடிய
சுனாமியின் சுவடுகள்
உள்ளோர்க்கு படிப்பினை
உலகிற்கு எச்சரிக்கை !
ஆக்கலும் அழித்தலும்
இயற்கையின் படைப்பு
காத்தலும் பராமரித்தலும்
மனிதனின் கடமை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.