சுனாமி சுவடுகள்: கமலகண்ணன்

Updated on
1 min read

சுனாமி யென்பது ஒரு கொடும் பாவி
அதில் அழிந்தது பணம் பல கோடி
வீடு வாசல் இழந்தவர்கள் கோடி கோடி
அதில் மடிந்து போன மக்கள் அப்பாவி

சொல்ல முடியாத சோகம்
இன்னும் மறக்க முடியவில்லை
அதன் தாக்கம்
இயற்கையின் சீற்றம் சுனாமி
அது வந்தால் தாங்காது இந்த பூமி
கண்டு சொல்லும் விஞானம்
ஆயினும் எதுவும் செய்ய முடியாது நம்மால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com