சுனாமி சுவடுகள்: சசி எழில்மணி

Updated on
1 min read

ஆழிப் பேரலை
ஆபத்தைக் கொடுத்தது

நடந்து சென்ற
பாதைகள் தோறும்
விட்டுச் சென்ற
சோகமும் துயரமும்
கண்ணீரைத் தந்தது

உயிர்களையும் உடைமைகளையும்
இல்லாமல் செய்தது
அமைதியான பூவுலகை
நிலைகுலையைச் செய்தது

காலம்பல கடந்தாலும்
இயற்கை செதுக்கிய
கல்வெட்டுப் போல

மக்கள் மனங்களில்
நீங்காது நிலைத்திருக்கும்
நினைவுகளில் கலந்திருக்கும்
சுனாமி சுவடுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com