சுனாமியின் சுவடுகள்.  கவிஞர் மா.உலகநாதன்,

Updated on
1 min read

 ஓ.......என்ன அது சத்தம்?
அலைகளின் பேரொலியோ ?
இல்லை...இல்லை.அது 
சுனாமியில் சுருண்டவர்களின்
மரண ஓலம்!இன்னும் அங்கே அலைகளும் 
ஓயவில்லை;

துணை இழந்தோரின் 
மன அலைகளும் அடங்கவில்லை;
வலைவீசி மீன்களை வாரிச்
சுருட்டியதால் ,அவர்தம் வாரிசுகளையும் 
சுருட்டியதோ?

இத்தனை அறிவியலும் இயற்கையின் 
விந்தையை எடைபோட முடியவில்லை!
இதுவே நிதர்சனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com