சுனாமியின் சுவடுகள்: பேராசிரியர்: பு. மகேந்திரன்

Updated on
1 min read

காடு மழையின்றி அதிர்வகளின் 
தோற்றமாய் மலர்ந்தது சுனாமி

மாயமான இவ்வுலகில்
இயற்கையின் விதியை மீறி
இயற்கையையே சூறை ஆடினர்

கசப்பை மென்றாலும்
கடிக்கும் பற்கள் - நாக்கு
கண்டு கொள்ளாது

அதுபோல இயற்கையை மீறிய
சுவடுகள் பதிக்கின்றன

இயற்கையை நாமும் இனிதே காப்போம்
மரங்கள் வளர்ப்போம் மண்ணின் வளத்தை பெருக்குவோம்

புவியின் வெப்பம் பொங்கி எழுவதை
அறிந்திடச் செய்வோம்..
அலை அலையாய் மோதும்
பல பேரிடர்கள் விபத்துக்கள் 
இல்லாது இருக்கச் செய்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com