புதையல்: களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்

Updated on
1 min read
என்னை  யாரும் பார்ப்பதும் இல்லைஎன்  சுமையை யாரும் சுமப்பதும் இல்லைபூமிக்குள்ளிருக்கும், புதையல் நான்,புதைந்து போனாலும், சுமப்பவன் தான்,மண் மேல் மாளிகையானாலும், குடிசையானாலும்,என் மேல் நிற்பதே, என் சுகம்,என்னை மறந்து தான், விலை பேசும் மனித இனம்,ஆம்,அடித்தளத்தை யார் விசாரிப்பார்,அடிபட்டால்தானே தெரியும், காயங்கள்..இந்த அடித்தளமே, ஆடும் பொழுது ….

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com