புதையல்:  ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read
இயற்கையின் விதியின் வசத்தால் ஏற்படும் மாற்றங்களால் தேசங்களோநாடுகளோ நகரங்களோ ஊர்களோ புதையுண்டு சிலகாலங் களுக்குப்பின்தன்னிச் சையாக வேறுஆராய்ச்சியால்தோண்டியெடுக்க ஒரு இரக "புதையல்"அதுமட்டுமல்லாது பற்பலபேராசைக்காரர்கள் ஏழை எளியோர் வாயடித்து வயிற்றிலடித்து வசதியைபெருக்கி மிச்சத்தை பதுக்கி வைக்கஆளுமையின் அதிரடியால் ஆணிவேரை ஆட்டிஅசக்கிநோண்டி எடுக்க மறு இரக"புதையல்"ஒன்று சரித்திர கையை பிடிக்கிறதுஒன்று தரித்திர கையை  பிடிக்கிறதுஆச்சர்யம் அதிர்ச்சி தரும்"புதையல்"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com