ஈரடியில் ஓர் கவிதை !இல்லாததும் இல்லை ;வள்ளுவனும் வாழ்கின்றான்-புதையலாக !தேடியவன் சோர்வதுமில்லை !விளங்கியவன் வீழ்வதுமில்லை !புருவத்தை உயர்த்தும் -புதுப்புது கண்டுபிடிப்புகள் !புதையல் என்பது -கண்டுபிடிப்பா ?கண்டுபிடிப்பாளரா ?குதூகலமில்லா -குடும்பத்தாரிடம் ;புதையல் கிடைத்தால் -புரையோஜனமும் உண்டோ ?தவம் பல கிடந்து -பிள்ளை பெற்றவளுக்கே தெரியும் !புதையல் என்பது -பொருளல்ல !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.