புதையல்: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

படித்தால் கிடைப்பது அறிவுப் புதையல்.
படிந்தால் கிடைப்பது 
அன்புப் புதையல்.
விட்டுக் கொடுப்பது 
நட்புப் புதையல்.
தொட்டால்,அவள்
மனதைத் தொட்டால் துள்ளும்
காதல் புதையல்.
தொடர்ந்தால் வருவது,
பாசப் பரிவைத் 
தொடர்ந்தால் வருவது
உறவுப் புதையல்.
விரிந்து படர்ந்தால்
விளங்கும் மானுடப் 
புதையல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com